Month: May 2025

அறக்கட்டளையை மூடும் ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு

சென்னை ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடப்போவதாக அறிவித்துள்ளார் அண்மையில் சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக…

“ஈசனே, உண்மையை வெளிப்படுத்தி, எனக்கான பாதையைத் தேர்ந்தெடு” : பாடகி கெனிஷா உருக்கம்

ரவி மோகன், ஆர்த்தி ரவி ஜோடியின் பிரிவுக்குப் பின்னால் பாடகி கெனிஷா இருப்பது தற்போது ஊரறிந்த ரகசியமாகியுள்ளது. மேலும் கெனிஷா உடன் ரவி மோகன் ஒரு நிகழ்ச்சியில்…

திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் அறநிலையத்துறையின் சாதனைகள் என்னென்ன? விவரம் வெளியீடு…

சென்னை: திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் அறநிலையத்துறையின் சாதனைகள் என்னென்ன? என்ற விவரங்களை அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, திருக்கோயில்கள் சார்பில் 1,800 திருமணங்கள், 13 கோயில்களில்…

பூரி ஜெகன்னாதர் கோயில் பாதுகாப்புக்காக ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒடிசா அரசு திட்டம்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு அவசரத்துக்கு கூட உதவாத நாடாக மாறியுள்ளது இண்டிகோ விவகாரத்தில் தெரியவந்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பழமைவாய்ந்த வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பில்…

டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு… வீடியோ

டெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தலைமையில்…

“தமன்னாவே தான் வேணுமா?”

“தமன்னாவே தான் வேணுமா?” இந்தியாவில் குளிப்பதற்கு மக்களால் பயன்படுத்தப்படும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு ரகங்கள் ஏராளம். இருந்தாலும் சந்தனத்தின் கூடிய வாசம் என்றால் அதுவும்…

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 38 மருந்துகள் தரமற்றவை! மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…

சென்னை: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 38 மருந்துகள் தரமற்றவை என்றும், நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்ட தாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும்…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான அமைச்சர் மா. சுப்பிரமணியம் மீதான வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்

சென்னை: அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான அமைச்சர் மா. சுப்பிரமணியம் மீதான வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என…

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 182 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுஇடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை…

”தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்…