Month: May 2025

பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: ரூ.1500 கட்டணத்தில் 6நாள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்குகிறது அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை; கோடை விடுமுறைறை சென்னையில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 6நாள் சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிகறது. இந்த பயிற்சியின்போது மாணவர்களுக்கு ‘சி…

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் – புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமல் – விவரம்

சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் மூன்று புதிய மாற்றங்களை இந்தியன் ரயில்வே முன்னெடுத்தள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஒரு ஐடியில்…

சென்னை மாநகர பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்!

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகளின் வழித்தட எண்களை மாற்றி மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி, இன்றுமுதல் (மே1) 7 வழித்தடங்களில் எண்கள்…

100 நாள் வேலைத் திட்டம்: தமிழ்நாட்டிற்கான ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு

டெல்லி: தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 999 கோடி நிதிய மத்திய அரசு விடுவித்தது. நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும்…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்தது!

சென்னை; தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது. அதே வேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. சர்வதேச அளவில் கச்சா…

ஐபிஎல் 2025 : தொடர்ந்தது தோல்வியை சந்திக்கும் சிஎஸ்கே அணி…

சென்னை இந்த வருட ஐ பி எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை! மத்தியஅரசு அதிரடி

டெல்லி; பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, மத்தியஅரசு, பாகிஸ்தான்மீது பல்வேறு தடைகளை…

சாதி வாரி கணக்கெடுப்பு ஒப்புதல் : மோடியை விமர்சிக்கும் ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய…

தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கும் 3000 மழலையர் பள்ளிகள்? நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு….

சென்னை: தமிழ்நாட்டில் மழலை குழந்தைகள் பள்ளிகளில் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அரசு அனுமதியின்றி, முறைகேடாக செயல்படுவதாக…