Month: April 2025

பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று மேலும் 14 தமிழக மீனவர்கள் விடுதலை

சென்னை: பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, மேலும் 14 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. ஏற்கனவே 11 மீனவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை…

வஃபு மசோதா: பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கிண்டியில் ஆர்ப்பாட்டம்

சென்னை: வஃபு மசோதா உள்பட தமிழ்நாடுக்கு உரிய நிதியை விடுவிக்க மறுக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில்…

டிரம்புக்கு எதிராக அமெரிக்காவிlல் மக்கள் போராட்டம்’.

வாஷிங்டன் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவிlல் மக்கள் போராட்ட்ம நடத்தி உள்ளனர். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்பின் நடவடிக்கைக்கு…

அமைச்சரின் சகோதரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை தமிழக அமைச்சர் கே நேருவின் சகோதரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. தற்போது தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை…

முதல்வர் மட்டும்மே வாஜகவை தட்டி கேட்க கூடியவர் : அமைச்சர் புகழாரம்

விருதுநகர் தமிழக அமைசர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வாஜகவை தட்டிக் கேட்கக் கூடியவர் முதல்வர் மு க ஸ்டாலின் மட்டுமே என புகழ்ந்துள்ளார்.…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு : முதவ்லர் அறிவிப்பு

சென்னை இன்று உச்சநீதிமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு பதிய உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை சென்னை வானிஅ ஆய்வுமையம் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ”தமிழகத்தில் தற்போது கோடை மழை…

டி கே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவராக நீட்டிப்பு

பெங்களூரு காங்கிரஸ் கட்சி தலைமை டி கே சிவகுமார் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிப்பார் என அறிவித்துள்ளது/ கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடகத்தில் காங்கிரஸ்…

உண்ணாவிரத போராட்டத்தை 131 நாட்களுக்கு பின் முடித்த விவசாயிகள் தலைவர்

சண்டிகர், விவசாயீகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களுக்கு பிறகு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துள்ளார். கடந்த ஆண்டு நவமர் மாதம் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…