Month: April 2025

பயங்கரவாதி ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

டெல்லி டெல்லி நீதிமன்றம் பயங்லரவாதி ராணாவஒ 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என் ஐ ஏ அமைப்புக்கு அனுமதி அளித்துள்ளது. . கடந்த 2008-ம் ஆண்டு…

வக்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்ய மாயாவதி வலியுறுத்தல்

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவதி வக்பு சட்ட திர்த்தைத்தை ரத்து செய்ய மத்திய் அரசை வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புகளுக்கு…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அண்ணாமலை – நயினார் நாகேந்திரன் இருவருக்கும் தமிழக பாஜக தலைவர் ஆவதில் சிக்கல்

சென்னை அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் தமிழக பாஜக தலைவர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று (11-04-2025) பகல் 2 மணி முதல் மாலை…

நாளை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்

தாம்பரம் நாளை ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடக்க உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை., ”சென்னையை அடுத்த தாம்பரம்…

திருத்தணியில் இன்று அதிகாலை 3 மணி முதல் தரிசனம்

திருத்தணி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தணியில் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் திருத்தணி.முருகப்பெருமானின் ஐந்தாம்…

வார ராசிபலன்: 11.04.2025  முதல் 17.04.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைச்சல் இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது…

நாளை சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்

சென்னை நாளை சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.. நேற்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை குடிநீர் வாரியம் சார்பில்,…

 கதிர்காம பாலதண்டாயுதபாணி திருக்கோயில்,  கைவிளாஞ்சேரி,  சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

கதிர்காம பாலதண்டாயுதபாணி திருக்கோயில், கைவிளாஞ்சேரி, சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம். தல சிறப்பு : கோயில் மேற்கு பார்த்து அமைந்துள்ளது இங்குள்ள முருகப்பெருமானுக்கு மாம்பழ அர்ச்சனை செய்யப்படுகிறது. இது…

கோவிலில் பலி பீடம் ஏன்?

கோவிலில் பலி பீடம் ஏன்? ஆகம விதிப்படி எழுப்பப்பட்ட கோவிலில் மனித உடலைப் போலவே அமைக்கப்பட்டிருக்கும். அது எப்படியெனில் பாதங்கள்-கோபுரம் முழங்கால்-ஆஸ்தான மண்டபம் தொடை- நிருத்த மண்டபம்…