Month: April 2025

காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடிய அமலாக்கத்துறை : மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ்

டெல்லி அமலாக்கத்துறை ஆதாரம் இல்லாததால் காமன்வெல்த் ஊழல் வழக்கை மூடியதால் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காக்கிரஸ் வலியுறுத்தி உள்ளது/ கடண்த 2010 இல் இந்தியாவில்…

பூந்தமல்லி – போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை நேற்று பூந்தமல்லி – போரூர் இடையே நடந்த ஓட்டிநர் இல்லா மெட்ரோ ரயீல் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது/ இந்த ஆண்டின் (2025) இறுதிக்குள் சென்னையில்…

தமிழக  சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை தமிழக சட்டப்பேரவை தேதி குரிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது/ தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில்…

தேதி குறிப்பிடாமல் ஆன்லைன் ரம்மி வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மி வழக்கின் தீரப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடைவிதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து,…

தமிழக பல்ளிக்கல்வித்தறை பாலியல் குற்றங்களை தடுக்க வெளியிட்ட வழிமுறைகள் .

சென்னை தமிழ்க பள்ளிக்கல்வித்துறை பாலியல்குற்றங்களை தடுக்க முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வித் துறை வெளியிட்டுள்ள…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவிஞர் பாரதிதாசனுக்கு புகழாரம்

சென்னை கவிஞர் பாரதிதாசனின் 135 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்க முதல்வர் மு க ஸ்டாலின் அவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இன்று கவிஞர் பாரதிதாசனின் 135-வது பிறந்த…

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ! புகைப்படம் வெளியீடு…

ஸ்ரீநகர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 28 பேரை சுற்றுக்கொன்றவர்களில் ஒருவரான பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் தெரிய…

‘குடி’ மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி – மே 1ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….

சென்னை: தொழிலாளர் தினத்தையொட்டி, மே 1ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு…

முல்லைப்பெரியாறு பிரச்சினை: உச்சநீதிமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முரண்டு….

டெல்லி: முல்லைப்பெரியாறு பிரச்சினையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு முரண்டு பிடித்து வருகிறது. மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும்…

மீண்டும் பயங்கரவாத தாக்குதல்? ஜம்மு – காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

டெல்லி: பயங்கரவாத தாக்குதல் மீண்டும் நடைபெறும் வாய்ப்பு உள்ளதால், ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலாத் தலங்களை மூட மத்தியஅரசு உத்தரவிட்டது. அதன்படி, சுமார் 48 சுற்றுலா தலங்கள்…