Month: April 2025

நாளை வெளியாகிறது ISCE ISC, ICSE தேர்வு முடிவுகள்…

டெல்லி: ISCE ISC, ICSE தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதாக CISCE தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாளை காலை 11மணிக்கு இணையதளத்தில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CISCE…

அமெரிக்கா உடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டது : கனடா பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்கா உடனான தங்கள் நாட்டின் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடா தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சி சார்பில்…

கனடா தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் உள்ளிட்ட மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் விபரல்…

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று டெல்லியில், முப்படைத் தளபதி களுடன் பிரதமர் மோடி…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிப்பு….

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மே 1ந்தேதி முதல் ஜூன் 1ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும்…

75% ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விநியோகிப்பதை உறுதி செய்ய வங்கிகளுக்கு செப்டம்பர் மாதம் கெடு : RBI

செப்டம்பர் மாதத்திற்குள் 75% ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை விநியோகிப்பதையும், மார்ச் 2026க்குள் 90% ஏடிஎம்களில் இந்த நோட்டுகள் விநியோகிப்பதையும் உறுதி செய்யுமாறு வங்கிகளை இந்திய…

பாதுகாப்பு அமைச்சர், முப்படைத் தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் முக்கிய ஆலோசனை

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய கூட்டம் ஆலோசனை நடைபெறுகிறது. எல்லையில் போர்நிறுத்த…

கமடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி கனடாவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின்…

காஷ்மீர் தாக்குதலில் இறந்த மராட்டியர் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம்

மும்பை காஷ்மீர் தாக்குதலில் இறந்த மராட்டியர் குடும்பத்தினருக்கு ரூ 50 லடம் வழங்க உள்ளதாக முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்துள்ளார்/ கடந்த 22 ஆம் தேதி ஜம்மு…

AI-க்கு மாறுங்கள்… அரைத்தமாவையே அரைக்காமல் கல்வித் துறையின் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : பிரதமர் மோடி

“நாட்டின் எதிர்கால இளைஞர்களைத் தயார்படுத்துவதற்கு கல்வி முறை ஒரு சிறந்த வழியாகும்.” “அரசு அதை நவீனமயமாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…