Month: April 2025

ஜக்தீப் தன்கருக்கு சி பி ஐ கண்டனம்

சென்னை உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு சிபிஐ மாநில செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் ”தமிழக…

தக் லைஃப் படத்தின் ஜிங்குசா பாடல் வெளியீடு…

மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்திற்குப் பிறகு 36 ஆண்டுகள் கழித்து கமலஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்…

சென்னை விமான முனையத்தில் இருந்து  விரைவில் பேருந்து சேவை தொடக்கம்’

சென்னை விரைவில் சென்னை விமான முனையத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்க உள்ளது. விமான நிலைய முனையத்தில் இருந்து பஸ் சேவையை பெற, உடைமைகளை சுமந்துகொண்டு ஜிஎஸ்டி…

இன்று பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை இன்று பூந்தமல்லி போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு…

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட 506 பேர் கைது…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் முக்கிய குடியிருப்பு பகுதியான மேடான் இம்பியில் சட்டவிரோத குடியேறிகள் குறித்து நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பகுதியில் அதிகளவிலான சட்டவிரோத குடியேறிகள் இருப்பது…

11 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட 100 கிராம் ‘கோல்டு பிஸ்கட்’

சீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 100 கிரேம் எடையுள்ள தங்கக் கட்டியை தவறுதலாக விழுங்கியதை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த தங்கக்கட்டியை மருத்துவர்கள் வயிற்றில்…

மேற்கு வங்கத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பார்வையிட்டார்

தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் வெள்ளிக்கிழமை முதல் மேற்கு வங்காளத்தின் மால்டா மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவின் எந்தப்…

ஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக இன்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் கொடியேற்றத்தை…

மேற்கு வங்க வன்முறை குறித்து பங்களாதேஷ் அறிக்கைக்கு இந்தியா பதிலடி

மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை தொடர்பான வங்கதேச அதிகாரிகளின் அறிக்கைகளை இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) நிராகரித்தது. பொதுக் கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, பங்களாதேஷ் தனது சொந்த சிறுபான்மையினரின்…

மாநகராட்சி – நகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் சில மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளை…