Month: April 2025

பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற உத்தரவு… பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது… அட்டாரி எல்லையும் மூடப்பட்டது…

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் முடிவுக்கு வந்தது.…

பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் சீர்குலைந்த காஷ்மீர் சுற்றுலா… 12 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் ரத்து…

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா சீசன் உச்சத்தை எட்டிய நிலையில் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை ஒரேநாளில் சீர்குலைந்துள்ளது. இந்த…

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பம்!

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் 30ந்தேதி வரை பணிக்கு வர வேண்டும்…

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் காயம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர்களின் நிலை மற்றும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரனில் பயங்கரவாதத்…

கீறல் விழுந்த ரிக்கார்ட்… குட் பேட் அக்லி படம் ஹிட்டானதற்கு யார் காரணம்? பிரேம்ஜி அமரன் கூறிய பதில்…

அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படம்…

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உஉத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி…

பிரதமர் மோடி குறிவைக்கப்பட்டாரா ? காஷ்மீர் தாக்குதலில் உளவுத்துறை தோல்வி குறித்து கேள்வி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் அம்மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர். அமர்நாத் யாத்திரை அடுத்த சில வாரங்களில் துவங்க…

காஷ்மீர் பெஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் உமர் அப்துல்லலா

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் இந்து சுற்றுலா பயணிகள்மீத நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவித்து ஜம்மு…

ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். விரைவில் துள்ளியமான மற்றும் மிகப்பெரிய…

ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் பலியான 26 பேரின் அடையாளம் வெளியிடப்பட்டது… தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 6 பேர் கவலைக்கிடம்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பயங்கவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு ஐ.நா. தலைவர் உள்ளிட்ட…