Month: April 2025

‘வக்பு திருத்த சட்டத்துக்கு தடை கூடாது’! உச்ச நீதிமன்றத்தில்  மத்திய அரசு  பிரமாண பத்திரம் தாக்கல்!

டெல்லி: வக்ஃப் சட்டம்: திருத்தம் தனிநபரின் மத உரிமையைப் பாதிக்காது என்றும், வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 இன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி…

மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது! ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதில்

சென்னை: மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர்…

தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் துணைவேந்தர்களை மிரட்டி உள்ளது! ஆளுநர் ரவி நேரடி குற்றச்சாட்டு

ஊட்டி: தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் துணைவேந்தர்களை மிரட்டி உள்ளது என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி நேரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். துணைவேந்தர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது…

பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம்: பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி! வீடியோ

ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர்…

தரைமட்டம் : பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய LeT பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வெடித்ததில் இடிந்தது…

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில்…

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அசுத்த வேலையை பல தசாப்தங்களாகச் செய்து வருகிறோம்: பாகிஸ்தான் அமைச்சர்

பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி, பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் அசுத்தமான வேலையைத் தொடர்ந்து செய்த தவறுக்காக பாகிஸ்தான் இப்போது மிகவும் வருந்துகிறது…

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுப்பதை அடுத்து இருநாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டெரெஸ் வேண்டுகோள்

தற்போதைய பதட்டமான சூழ்நிலையில் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்…

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் முடிவு உலக வங்கிக்குத் தெரிவிக்கப்படவில்லை

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) “நிறுத்தத்தில்” வைத்திருக்கும் இந்தியாவின் முடிவு குறித்து உலக வங்கிக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி ‘தி இந்து’ நாளிதழ் செய்தி…

பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்துவது என்பது மத்திய அரசின் நடவடிக்கைகளை சிறுவர்களும் சிலாகிப்பதை மறைக்கவா? வீடியோ

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பீகாரில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை உலகின் எல்லை வரை…

பாகிஸ்தான் தடை : இந்திய விமான பயண நேரம் அதிகரிப்பு

டெல்லி பாகிஸ்தான் தனது வான்வழியை பயன்படுத்த விதித்த தடையால் இந்திய விமானங்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா…