Month: April 2025

பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்… பஹல்காம் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணைக்கு சீனா அழைப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து “விரைவான மற்றும் நியாயமான விசாரணை” உட்பட, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலையை “குளிர்விக்க” அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக சீனா திங்களன்று…

இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதலை தொடங்கும்.. பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் : பாக். அமைச்சர்

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் நடக்கக்கூடியவகையில் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா…

ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் நாட்டில் பெரும் மின் தடை : விமான நிலையம், ரயில்கள், மெட்ரோ சேவைகள், பணப்பரிமாற்றம் பாதிப்பு

ஸ்பெயின், போர்ச்சுகலில் திங்களன்று பரவலான மின் தடை ஏற்பட்டதால், மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இந்த மின் தடையைத் தொடர்ந்து பிரான்சின் சில பகுதிகள்…

இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய…

26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா-வுக்கு 12 நாட்கள் காவல் நீட்டிப்பு…

26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் உசேன் ராணாவின் காவலை 12 நாட்கள் நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. NIAவின் மனு மீது நீதிமன்றம் திங்கள்கிழமை…

மோடியை விமர்சித்த பிரபல திரைப்பட பாடகி மீது தேசதுரோக வழக்கு

லக்னோ பிரபல போஜ்புரி போஜ்புரி திரைப்பட பாடகி மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது/ கடந்த 22 ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் பயங்கரவாதிகள்…

53 நாடுகளைச் சேர்ந்த 402 மலையேறுபவர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி

8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள சுற்றுலாத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முறை, 53 நாடுகளைச் சேர்ந்த 74 பெண்கள் உட்பட 402…

பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து வெளியேறிய 1200 வீரர்கள்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து 1200 வீரர்கள் வெளியேறி உள்ளனர். கடந்த 22-ந் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள்…

16 யூ-டியூப் சேனல்களுக்கு தடை… பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்தியா…

ஷோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூ-டியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, தேசவிரோத…

மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம்’

டெல்லி மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் வானக இந்தியா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்துள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா, பிரான்ஸ் இடையே ரபேல் போர்…