பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்… பஹல்காம் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணைக்கு சீனா அழைப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து “விரைவான மற்றும் நியாயமான விசாரணை” உட்பட, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலையை “குளிர்விக்க” அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக சீனா திங்களன்று…