தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரிய மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: உச்சநீதி மன்றம் தேர்தல் பத்திரம் முறைக்கு தடை விதித்துள்ள நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரி தொடரப்பட்ட மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம்…