Month: March 2025

திமுகவுக்கு தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கர்நாடகா ஆதரவு

பெங்களுரு திமுகவுக்கு தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஆதரவு அளிப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்/ வரும் 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்…

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு – மும்மொழி கொள்கைக்கு ஆதரவு : கேரள அமைச்சர்

திருவனந்தபுரம் கேரள அரசு இந்தி திணிப்பை எதிர்ப்பதாகவும் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும் அம்மாநில அமைச்சர் ஆர் பிந்து கூறி உள்ளார்.. மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே…

அடுத்தடுத்து 2 முறை வங்கக்கடலில் நில நடுக்கம்

கொல்கத்தா இன்று வங்கக் கடலில் அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று காலை 11.12 மணியளவில் (இந்திய நேரப்படி) வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் 30000 விமானிகள்தேவை : மத்திய அமைச்சர்

டெல்லி அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் 30000 விமானிகள் தேவை உள்ளதாக மத்திய அமைசர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று தமிழகத்தின் சக்தி குழுமம் மற்றும்…

தமிழக மின் வாரியம் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர்

சென்னை தமிழக மின்வாரியம் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் கோரி உள்ளது. மத்திய அரசு மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், மின் இழப்பைத் தடுக்கவும் ஸ்மார்ட்…

தமிழக அரசு  மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மும்மொழி கொள்கையை எதிர்த்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழக…

தமிழகம் இரு மொழி  கொள்கையையே விரும்புகிறது : அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகம் இரு மொஇ கொள்கையையே விரும்புவதாக தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் வலைத்தளத்தில், ”மத்திய கல்வி…

நாளை விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்

விழுப்புரம் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம்…

நடிகை ரம்பா மீண்டும் ரசிகர்களின் உள்ளத்தை அள்ளுவாரா ?

நடிகை ரம்பா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 1992ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நுழைந்த ரம்பா 93ம் ஆண்டு தமிழில்…

20 ஆண்டுகள் கழித்து நடிகை சௌந்தர்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு

நடிகை சௌந்தர்யா இறந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை சௌந்தர்யாவின் மரணம் தொடர்பான ஒரு செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தர்யா…