Month: March 2025

இன்று முதல் எல் பி ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்

நாமக்கல் இன்று முதல் எல் பி ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. இன்று (மார்ச் 27 வியாழக்கிழமை) முதல் தென் மண்டல எல்பிஜி டேங்கர்…

2 நாட்களுக்கு சென்னையின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை சென்னை ந்கரின் சில பகுதிக்ச்ளில் வரும் 29 மற்றும் 30 தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னையில்…

கயிலாசநாதர் திருக்கோயில், அண்ணாமலை நகர், சிதம்பரம் வட்டம், .

கயிலாசநாதர் திருக்கோயில், அண்ணாமலை நகர், சிதம்பரம் வட்டம், . கொற்றவன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் அவர் பெயரால் கொற்றவன் குடி என்பது மருவி கொத்தங்குடி என்றாகியது.…

இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், ”மன்னார் வளைகுடா…

புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

புதுச்சேரி இன்று புதுச்சேரி அரசு பல முக்கிய அறிவிஃப்ப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது புதுச்சேரி சட்டசபையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் நமச்சிவாயம் , ”நீட் பயிற்சி பெற…

மாநகராட்சியாக தரம் உயரும் புதுச்சேரி

புதுச்சேரி புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த உள்ளதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். தற்போது புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதமும்,…

ஜனநாயகமற்ற முறையில் நடக்கும் மக்களவை : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்கலவை ஜனநாயகமற்ற முறையில் நடப்பதாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”மக்களவையில் எனக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை சபை…

இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகம்

இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின்…

அமித்ஷா – எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து சட்டசபையில் விவாதம்

சென்னை தமிழ்க சட்டசபையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து விவாதம் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக…

கே.ஆர்.எஸ். அணையின் கதவு, பராமரிப்பு பணியின் போது திறந்துகொண்டது : கர்நாடக அமைச்சர் விளக்கம்

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் கதவு நேற்று திடீரென திறந்துகொண்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுப்படுவதாக கர்நாடக மாநில விவசாயிகளிடையே…