Month: March 2025

நாகை சென்ற முதல்வருக்கு உற்சாக வரவற்பு – கட்சி அலுவலகம் மற்றும் நாகையில் 39 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மு.க.ஸ்டாலின்…

நாகை: கள ஆய்வுக்காக நாகை சென்ற முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவற்பு அளித்தனர். அங்கு திமுக கட்சி அலுவலகம் திறந்து வைத்த முதலமைச்சர்…

மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,357 பேர் தங்கள் குடும்பங்களுடன் இணைந்தனர்! உ.பி. அரசு தகவல்…

பிரயாக்ராஜ்: 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில், கூட்டத்தின்போது, தங்களது சொந்தங்களை பிரிந்து சென்ற மற்றும் காணாமல் போன 54,357 கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் சொந்தங்கள்…

ஜெலன்ஸ்கியின் முட்டாள்தனத்தால் உக்ரைன் அதிக விலை கொடுக்க நேரிடும்…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சர்வதேச ஊடகங்கள் முன்பாக விமர்சித்தது டிரம்புக்கு ஏற்பட்ட அவமரியாதையாகப் பார்க்கப்படுகிறது. ஜெலன்ஸ்கியின் இந்த முட்டாள்தனத்தால் உக்ரைன் அதிக…

மாணவி தற்கொலை: நீட் ரகசியத்தை Daddy – Son உடனடியாக சொல்ல வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நீட் தேர்வு காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனால், அந்த நீட் ரகசியத்தை #Daddy_son உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், திமுக பொய்தான்…

கோவையில் பரபரப்பு: திமுக மேயருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி…

கோவை: கோவை திமுக மேயருக்கு எதிராக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், மேயருக்கு எதிராகக தொடர் போராட்டம் நடத்தவும்…

இணைய வழியில் நில அளவைக்கு விண்ணப்பிக்கும் வசதி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ் நில வலைதளத்தில் இருந்து விண்ணப்பிக்க ஏற்பாடு…

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறை: மார்ச் 14ந்தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்கிறர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னை; தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறைaயாக மார்ச் 14ந்தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி…

ஆஸ்கார் 2025 : சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 5 விருதுகளை அள்ளியது அனோரா

97வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஆஸ்கார் என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த விருதுப் பட்டியலில்…

4வது நாள்: ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று திருவோடு ஏந்தி போராட்டம்….

ராமேஸ்வரம்: இலங்கை அரசு கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுதலைசெய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று 4வது நாளாக போராடி வருகின்றனர். இன்று திருவோடு ஏந்தி…

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்! ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை; மத்திய, மாநில அரசுகள் இணைந்து மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என, ரமேஸ்வரத்தில் போராடும் மீனவர்களை சந்தித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக…