Month: February 2025

அஜித்தின் விடாமுயற்சி முன்பதிவில் சாதனை வசூல்…

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது, பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் வேறு…

தமிழ்நாட்டில் மேலும் 18 சுங்கசாவடிகள் அமைக்க மத்தியஅரசு முடிவு!

டெல்லி : தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72ல் இருந்து 90 ஆக உயர்த்த மத்தியஅரசு அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சுங்கச்சாவடிகளை…

டிரம்பின் வர்த்தகப் போர் : இந்திய பங்குச் சந்தை சரிவு… வலிகளை தாங்கிக்கொள்ள அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அழைப்பு…

அமெரிக்காவை உலகின் முதன்மை நாடாக மீண்டும் கட்டமைக்க வர்த்தகப் போரை அதிபர் டிரம்ப் துவங்கியுள்ளார். இதனால் ஏற்படும் வலிகளை தாங்கிக்கொள்ள அமெரிக்கர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர்…

20 நாளில் 35 கோடி பேர் கங்கையில் புனித நீராடல்… வசந்த பஞ்சமி தினமான இன்றும் லட்சக்கணக்கானோர் நீராடினர்…

மகாகும்பமேளா நிகழ்வு ஜனவரி 13ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பமேளா நிகழ்வின் போது உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி சந்திக்கும் திரிவேணி…

‘ஹாட்ரிக்’ வெற்றி: உலக சாம்பியன் குகேசை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா!

சென்னை: உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.…

தமிழ்நாட்டில் உள்ள கபடி, ஹாக்கி, கால்பந்து வீரர்களுக்கு விரைவில் காப்பீடு! துணைமுதல்வர் தகவல்…

ராமேசுவரம்: தமிழகம் முழுவதும் உள்ள கபடி, ஹாக்கி, கால்பந்து வீரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்படும், என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை…

56வது நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி – அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பேரணி நடைபெற்றது. இறுதியில் மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். திமுக நிறுவனர் பேரறிஞர்…

மன்னார்குடி பாவா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை!

மன்னார்குடி: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வரும் மன்னார்குடி ஆசாத் தெருவில் உள்ள பாவா பக்ருதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று மீண்டும்…

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது! இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்…

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை தெற்கு மன்னார் அருகே உள்ள மண்டபம் பகுதி மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இது மீனவர்களிடையே…

யார் அந்த SIRஐ திசை மாற்றும் தமிழ்நாடு அரசு முயற்சியே இசிஆர் விவகாரத்தில் அதிமுகவை தொடர்புபடுத்துவது! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: யார் அந்த SIRஐ திசை மாற்றும் திமுக அரசின் முயற்சியே இசிஆர் விவகாரத்தில் திமுக கொடி கட்டிக்கொண்டு இளம்பெண்களை மிரட்டிய வழக்கில், அதிமுகவை தொடர்புபடுத்தி பேசுவது…