Month: February 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவு! தேர்தல் அலுவலர் தகவல்…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 5ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த…

தைப்பூசம் : சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு அரசு…

சென்னை: தைப்பூசம் மற்றும் முகூர்த்த நாட்களையொட்டி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. தமிழ் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர்…

8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள்! இது கிருஷ்ணகிரி சம்பவம்…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்புணர்வு செய்து வந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும்! அமைச்சர் கோவி.செழியன்

பெங்களூரு: யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பான வரைவு யுஜிசி விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு…

சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் அபராதம்! ராஜஸ்தானில் புதிய மசோதா தாக்கல்

ஜெய்ப்பூர்: சட்டவிரோதமாக மதமாற்றத்தில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர முடியாத வகையில், 10 ஆண்டு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் புதிய திருத்த மசோதா…

ஹவாலா மோசடி: ராயப்பேட்டையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ₹9.5 கோடி போலி ₹2000 நோட்டுகள், ₹50 லட்சம் பணம் பறிமுதல்…

சென்னை: சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் யாக்கூப் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ₹9.5 கோடி போலி ₹2000 நோட்டுகளும், ₹50 லட்சம் பணமும்…

டெல்லியில் ஆட்சியை தக்க வைக்குமா ஆம்ஆத்மி? 60.42 % வாக்குகள் பதிவு!

டெல்லி: பிப்ரவரி 5ந்தேதி நடைபெற்று முடிந்த டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், 60 .42 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்றப்போவது…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க கொலிஜியம் பரிந்துரை…

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக பணி நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் உச்சநீதிமன்ற…

கதற வைக்கும் கனவு தேசம்..

கதற வைக்கும் கனவு தேசம்.. சிறப்பு கட்டுரை: முத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…. ஒரு நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேறுவது என்பது காலம் காலமாக…

வங்க தேசத்தில் மீண்டும் வன்முறை : சூறையாடப்பட்ட ஷேக் முஜிபுர் ரகுமான் இல்லம்

டாக்கா வங்கதேசத்தில் மீண்டும் வன்முரை வெடித்து ஷேக் முஜிபுர் ரகுமானின் இல்லம் சூறையாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் எழுந்த மாணவர்கள் போராட்டத்தில்…