Month: February 2025

காசாவை கையகப்படுத்தும் டிரம்பின் திட்டத்திற்கு உலக நாடுகளின் எதிர்ப்பை அடுத்து அமெரிக்கா ஜகாவாங்கியது…

“அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும், நாங்கள் அதை சொந்தமாக்குவோம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கூறியிருந்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான செய்தியாளர்…

“நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்”! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்” என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டள்ளார். உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான…

அமெரிக்கசட்ட விரோத குடியேற்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியவர்கள், கை கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.…

யுஜிசி நெறிமுறைகளை எதிர்த்து டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்! கனிமொழி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி சிவா, கனிமொழி எம்.பி.உ ள்பட தமிழக எம்.பி.க்கள் கலந்துகொண்டதுடன்,…

கடற்கரை – தாம்பரம் இடையே விரைவில் ‘ஏசி’ ரயில்….

சென்னை: தமிழ்நாட்டில் வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில், சென்னை மக்களின் வசதிக்காக விரைவில் ஏசி பெட்டிகளைக்கொண்ட புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.…

சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொந்த வீடு வைத்துள்ளவர்கள்,…

சென்னையில் பயங்கரம்: கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையம் அருகே இளம்பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை…

சென்னை: சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையம் அருகே இளம்பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆட்டோ…

சைபர் குற்றங்கள் மீதான நடவடிக்கை எடுப்பதில் தமிழகம் முதலிடம்! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களில் நடவடிக்கை எடுப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்துக்கு இணைய போலீஸ்…

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ரத்து செய்க! தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டனம்!

சென்னை; புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ரத்து செய்து விட்டு, திமுக அளித்த வாக்குறுதிபடி, ழைய ஒய்வூதியம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச்செயலக…

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 8ந்தேதி கிருஷ்ணகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ஆம் தேதி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி…