அர்ச்சகர் தட்டில் போடும் காணிக்கை யாருக்கு? கடும் எதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது அறநிலையத்துறை….
சென்னை: கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் தீபாராதனை தட்டில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை பணம் கோவிலுக்கு என அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை…