Month: February 2025

அர்ச்சகர் தட்டில் போடும் காணிக்கை யாருக்கு? கடும் எதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது அறநிலையத்துறை….

சென்னை: கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் தீபாராதனை தட்டில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை பணம் கோவிலுக்கு என அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை…

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்… AI செயல் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரான்ஸ் செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் மக்ரோனுடன் இணைந்து AI செயல் உச்சிமாநாட்டில் பிரதமர்…

வானர சேட்டை : இலங்கையில் பலமணி நேரம் மின்தடை

இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று பிற்பகல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. தெற்கு கொழும்புவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மின்…

முதலமைச்சர் முன்னிலையில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றார் சந்திரகுமார்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் முதல்வர் முன்னிலையில் இன்று காலை எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,…

எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான வரிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் 25% உயர்த்த உள்ளார்

எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான வரிகளை 25% உயர்த்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா இறக்குமதி செய்யும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கான இந்த…

1 கிராம் தங்கம் ரூ. 7980… தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்வு…

தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 35 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,980க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 280…

உடல்நலக்குறைவால் நமீபியாவின் முதல் அதிபர் மரணம்

விண்ட்ஹாக் நமீபிய நாட்டின் முதல் அதிபர் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். நமீபியா தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். கடந்த 1990 ஆ,ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடம்…

திருப்பதி லட்டு விவகாரத்தில் 4 பேர் கைது

டெல்லி திருப்பதி லட்டுவில் மிருகக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில்…

ஒருநாள் போட்டிகளில் 32 ஆம்  செஞ்சுரி அடித்த ரோகித் சர்மா

கட்டாக் கட்டாக்கில் நடந்த இந்தியா – இலங்கை ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தனது 32 ஆவது செஞ்சுரியை அடித்து சாதனை புரிந்துள்ளார். தற்போது நடைபெறும் இந்தியா…