Month: February 2025

ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானம் அளித்த தம்பதிகள்

மதுரை ரூ. 1 கோடி மதிப்புள்ள 2.15 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு ஒரு தம்பதி தானமாக கொடுத்துள்ளனர். கோபாலகிருஷ்ணன்- தமிழ் செல்வி தம்பதியினர் மதுரை மாவட்டம்…

இன்று கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 16 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்று கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 16 மின்சார ரயில்கல் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி…

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் .தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்…

முதல்வரின் அனைத்துக் கட்சி கூட்டம் : சீமான் பங்கேற்க மறுப்பு

சென்னை வரும் மார்ச் 5 ஆம் தேதி தொகுதி சீரமைப்பு குறித்து நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என சீமான் அறிவித்துள்ளார். தமிழக் முதல்வர்…

விஜய் பாஜக குறித்து பதுங்கி பேசுவது ஏன் : மார்க்சிஸ்ட் வினா

சென்னை மார்க்சிஸ்ட் கட்சி மாநிலத்தலைவர் சண்முகம் விஜய் பாஜக குறித்து பதுங்கி பேசுவது ஏன் என வினா எழுப்பி உள்ளார் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

திருவெண்காடு, சுவேதாரண்யேசுவரர் கோயில் , மயிலாடுதுறை மாவட்டம்

திருவெண்காடு, சுவேதாரண்யேசுவரர் கோயில் , மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் (Swetharanyeswarar Temple) என்பது சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும்…

பஞ்சாப் மாநிலத்திலும் இந்தி எதிர்ப்பு… அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி கட்டாயம் என பஞ்சாப் முதல்வர் உத்தரவு

பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இதுகுறித்து இன்று உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத்…

What bro? First, know bro..

What bro? First, know bro.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்புக் கட்டுரை பொதுவாக புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் இரண்டு விஷயங்களை மட்டும் எடுத்த எடுப்பில்…

வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி…