எழிலகம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! ஒருவர் கைது
சென்னை: சென்னையில் அரசு அலுவலகம் அமைந்துள்ள எழிலகம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அது புரளி என…
சென்னை: சென்னையில் அரசு அலுவலகம் அமைந்துள்ள எழிலகம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அது புரளி என…
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் ஒரு புல்லைகூட பிடுங்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளனர். சென்னையில்…
சென்னை: பள்ளி கல்வித்துறையில் 238 பேர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டு உள்ளார். ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான…
சென்னை: பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த போக்குவரத்து காவல்துறையின் சென்னை மாநகர காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு…
சென்னை: சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் இன்று 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் பராமரிப்பு…
சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும்…
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில், நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை முன்னெடுத்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. குற்றவாளி என 40 ஆண்டுகளுக்கு…
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் தொல்லை கொடுத்து மாணவிகள் புகார் அளிக்க தமிழ்நாடு அரசு உதவி…
பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பல கோடி பேர் கலந்துகொண்டு வரும் நிலையில், அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள்…
டெல்லி: பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வழக்குகளை சந்தித்து வரும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை அறிய விரும்புவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…