Month: February 2025

டாடா சன்ஸ் தலைவருக்கு இங்கிலாந்தின் மரியாதைக்குரிய நைட்ஹுட் பட்டம் வழங்கப்படுகிறது…

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனுக்கு, இங்கிலாந்து மற்றும் இந்திய வணிக உறவுகளுக்கு ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் சேவைகளுக்காக ‘மிகச் சிறந்த பிரிட்டிஷ் பேரரசின் ஆணை’ என்ற…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் நாளை (15.02.2025) அன்று காலை 09:00 மணி…

5 ஆண்டுகளுக்குப் பின் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் துவங்குகிறது…

கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் துவங்க உள்ளது. உத்தரகண்ட் சுற்றுலாத் துறை சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தின் போது வெளியுறவு அமைச்சகம்…

அதானியின் ஊழல் நடவடிக்கைகளை பிரதமர் மோடி திரைபோட்டு மறைக்கிறார்… அமெரிக்காவில் அதானி குறித்து மழுப்பியதற்கு ராகுல் காந்தி விமர்சனம்…

அதானியின் ஊழல் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி அது ஒரு தனிநபரின் விவகாரம் என்று பதிலளித்தார். இதனை விமர்சித்துள்ள மக்களவை…

ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரிய ஜெ.தீபா வழக்கு! தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்…

டெல்லி : ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர்…

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை நல்ல முறையில் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது! அமைச்சர் கே.என். நேரு

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை நல்ல முறையில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது என அத்துறை அமைச்சரான கே.என். நேரு கூறினார். தமிழ்நாட்டின் நகர்புறங்களில் மக்கள்…

பாலியல் குற்றச்சாட்டு : இணை ஆணையருக்கும் பெண் போலீசுக்கும் இடையே தகாத உறவு… ஐ.பி.எஸ். அதிகாரியை மீட்கும் முயற்சியில் இறங்கிய மனைவி..

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்குமார் மீது பெண் போலீசார் இருவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்ததை…

சந்தைப்படுத்துபவர்களுக்கான நுண்ணறிவு பயிற்சி! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரிகள், சந்தைப்படுத்துபவர்களுக்கான ஒரு புதிய அறிவியல் ஆராய்ச்சி அணுகுமுறை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தலைமை சந்தைப்படுத்தல்…

சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி வருகிற 20ம் தேதி சென்னையில் பாமக போராட்டம்! அன்புமணி

சென்னை: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி வருகிற 20ம் தேதி சென்னையில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

புத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறப்பு: சென்னை நந்தம்பாக்கத்தில் ‘கிரெடாய் 2025’ கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு நந்தம்பாக்கத்தில் உள்ள டிரெட் சென்டரில் ரியல் எஸ்டேட்துறை (கிரெடாய்) கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது, புத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில்…