Month: February 2025

திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா. கனிமொழி மீதான 2ஜி அப்பீல் வழக்கு மார்ச் மாதம் விசாரணை! டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா. கனிமொழி மீதான 32ஜி வழக்கின் விடுதலையை எதிர்த்த சிபிஐ அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், இதுகுறித்து மார்ச் மாதம்…

கோடைகால மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் 8,525 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்! தமிழ்நாடு அரசு

சென்னை: கோடைகால மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் இருந்து 8,525 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி…

டெல்லியின் அடுத்த முதல்வர் யார் ? 8 பெயர்கள் பரிசீலனையில் உள்ளதை அடுத்து இறுதி செய்வதில் இழுபறி…

டெல்லி முதல்வர் பதவிக்கு 8 பெயர்கள் பரிசீலனையில் உள்ளதை அடுத்து இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருவதாகவும் இதுதொடர்பாக பிப்ரவரி 18ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்…

நான் ஏஐ அல்ல – எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன்! தொடர் சம்மன் குறித்து சீமான் விமர்சனம்…

சென்னை: தன்மீது ‘எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன், நான் சோர்வடைய மாட்டேன்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும் தான் ஏஐ…

நடிகை கங்கனா ரணாவத் இன்று மகாகும்பமேளா சங்கமத்தில் நீராடுகிறார்… காலை முதல் அலைமோதும் கூட்டம்…

மகாகும்பமேளா நிகழ்வில் இன்று வரை சுமார் 53 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கிய பிரபலங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் பலரும் நீராடி வரும் நிலையில் இன்று…

தாது மணல் அள்ள விதித்த தடை செல்லும் – வழக்கு சிபிஐக்கு மாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ‘தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இநத் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து…

14 குழந்தைகள் பிறந்தன : மகாகும்பமேளாவில் புனித நீராட வந்த நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை சுமார் 50 கோடி பேர் புனித…

இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ரூ.180 கோடி யாருக்கு வழங்கியது அமெரிக்கா! பாஜக கேள்வி…

டெல்லி: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க, பைடன் நிர்வாகம் வழங்கி வந்த 180 கோடி ரூபாய் நிதி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை யாருக்கு வழங்கியது, அதை பெற்றது…

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படவில்லை : SGPC கண்டனம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய குடிமக்களை கை கால்களில் விலங்கிட்டு அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளனர். இதுவரை மூன்று விமானங்களில் வந்து இறக்கப்பட்ட இவர்களில்…

‘அமைதியாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்’ டெல்லி நிலநடுக்கம் தொடர்பாகா பிரதமர் மோடி ட்வீட்…

டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள்…