Month: February 2025

ஈரோடு காவல்துறையினர் சீமானுக்கு நேரில் ஆஜராக சம்மன்

ஈரோடு ஈரோடு காவல்துறையினர் சீமான் வெடிகுண்டு வீசுவேன எனப்பேசியது குறித்து நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். சீமான் மீது ஏற்கனவே பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிய…

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தமிழக அமைச்சர் கடும் கண்டனம்

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் கடும் கண்டன்ம தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் எக்ஸ் வலை தளத்தில், ”மானம் உள்ள…

கே டி ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவு

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது. கே டி ராஜேந்திர பாலாஜி முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்…

இன்று மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்’

சென்னை இன்று மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர்…

திருமுருக நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.

திருமுருக நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி, கோயம்புத்தூர் மாவட்டம். ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி,…

சென்ற மாதம் இந்தியாவில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிப்பு

டெல்லி கடந்த மாதம் இந்தியாவில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது இன்று மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் வணிகப் பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த மாதத்தில் (ஜனவரி)…

வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில்  வீடு வாங்க தடை

கான்பெரா வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது/ . தீவு நாடாகவும். தனி கண்டமாகவும், விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு…

பாஜகவில் டெல்லி அரசாங்கத்தை நடத்த ஆளில்லை : அதிஷி விமர்சனம்

டெல்லி பாஜகவில் டெல்லி அரசாங்கத்தை நடத்த ஆளில்லை என அதிஷி விமர்சித்துள்ளார். கடந்த 5-ந்தேதி நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள்…

மார்ச் 9 முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் ஆரம்பம்

திருப்பதி வரும் மார்ச் 9 முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் நடப்பது வழக்கமாகும், இந்த…