Month: February 2025

ஈஷா மகா சிவராத்திரிக்கு எதிரான வழக்கு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரிக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நடைபெற்ற சிவராத்தியின்போது ஏற்பட்ட விதிமீறல்கள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…

ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள்; ‘மாமுல்’ கேட்டு மிரட்டல்! மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குமுறிய விவசாயிகள் …

மதுரை: ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, அவர்கள் ‘மாமுல்’ கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் நேரடி…

”தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்”: கடலூர் பொதுக்கூட்டத்தில் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்…

கடலூர்: கடலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட மக்களின் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டதுடன், மத்தியஅரசுசையும் கடுமையாக சாடினார். தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும்…

சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் அனுமதி கட்டாயமில்லை! மத்தியஅரசு

டெல்லி: மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. அதாவது, 2026-27 முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க…

பராமரிப்பு பணி: சென்னை மெட்ரோ சேவையில் இன்றும், நாளையும் சில மாற்றங்கள்…

சென்னை: சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில் சேவையில், பராமரிப்பு பணிகளுக்காக இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர்…

வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். ஒரு முறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்கின்றனர். அப்போது பல இடங்களுக்குச் சென்று விட்டு…

“மொழி அழிப்பே அந்த நிலத்தை கைப்பற்ற சிறந்த வழி” குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்துக்கு கனிமொழி பதிலடி… வீடியோ

“ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி மொழியை அழிப்பதே சிறந்த வழி” என்று துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் பேசியுள்ளார். மேலும் பல…

இமயமலைக்கு போக வேண்டாம் : பவன் கல்யாணிடம் மோடி

டெல்லி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இமயமலைக்கு போகவேண்டாம் என பிரதம்ர் மோடி கூறி உள்ளார்/. கடந்த 5-ந்தேதி நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம்…

உ பி யில் சிறை கைதிகள் நீராட திரிவேணி சங்கம நீர் ஏற்பாடு

லக்னோ சிறைக்கைதிகள் அனைவரும் நீராட திரிவேணி சங்கம புனித நீர் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது/ தற்ப்போது உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியை…