Month: February 2025

வரும் 4 ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம்  தொடக்கம்

டெல்லி வரும் 4 ஆம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளின் 2 நாள் கூட்டம் தொடங்க உள்ளது. கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழகத்தில் 11 ஐ பி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை தமிழக அரசு 11 ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ்…

3 பெண்களை பலி வாங்கிய தருமபுரி பட்டாசு ஆலை விபத்து : முதல்வர் நிதி உதவி

தருமபுரி தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடுமபத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ. 4 லட்சம் நிதி உதவியை அறிவித்துள்ளார். தனியாருக்குச் சொந்தமான ஒரு…

ரயில்வே போலீசார் உருவாக்கும் பெண் பயணிகள் பாதுகாப்பு வாட்ஸ் அப் குழு

சென்னை ரயில்வே போலீசார் பெண் பயணிகள் பாதுகாப்புக்காக வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்க உள்ளனர். பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஒருபகுதியாக, வழக்கமாக…

இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது/. மார்ச் 14-ந் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூடி அன்று…

இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர், நேற்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று இரவு…

சிவராத்திரியும் .. ராசியும் …. அபிஷேகமும்

🌷சிவராத்திரியும் .. ராசியும் …. அபிஷேகமும் 🌷. 🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. 🌿 மேஷ…

சீனா மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது… கோவிட்-19 போன்ற புதியக் கிருமி கண்டுபிடிப்பு

மனிதர்கள் மூலமாக பரவக் கூடிய அபாயமுள்ள மற்றொரு கொரோனா வைரஸ் கிருமியை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு HKU5-CoV-2 என வூஹான் கிருமியியல் ஆய்வுக் கூடம் பெயரிட்டுள்ளது.…

சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ் : இந்தியா-இங்கிலாந்து வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியதை அடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

“சிவன் மற்றும் சக்தியின் புனிதமான சங்கமமான, நாளை மறுநாள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுவதற்கு சற்று முன்பு, இன்று (இந்தியா மற்றும் இங்கிலாந்து) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம்…