Month: January 2025

சென்னையில் வாகன நெரிசலை குறைக்க இன்றுமுதல் 3 நாட்கள் காவல்துறை கட்டுபாடுகள் அறிவிப்பு…

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை வருபவர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர்…

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்-காதிர் அறக்கட்டளை மூலம் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட…

கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டிக்கு ஆந்திர முதல்வர் ரூ. 25 லட்சம் பரிசு

அமராவதி சமீபத்தில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய நிதிஷ் ரெட்டிக்கு ஆன்ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 25 லட்சம் பரிசளித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்…

எம் ஜி ஆரை புகழும் ஆந்திர துணை முதல்வர்

ஐதராபாத் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் புகழ்ந்துள்ளார் இன்று அதிமுக நிறுவனத் தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108-வது…

பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு சரண் என்ற…

எம் ஜி ஆருக்கு பிரதமர் மோடி புகழாரம்

சென்னை மறைந்த முதல்வர் எம் ஜி ஆருக்கு பிரதமர்வ்மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் அதிமுக நிறுவனத்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு…

சென்னை திரும்புவோருக்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை சொந்த ஊரில் இருந்து பொங்கலை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவோருக்காக தெற்கு ரயில்வே 3 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. தெற்கு ரயில்வே வெலீயிட்டுள்ள செய்திக்குறிப்பில், மண்டபம்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக – நாதக நேரடி போட்டி

ஈரோடு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக மற்றும் நாதக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஈரோடு…

வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி இல்லை : ஜெயகுமார்

சென்னை அதிமுக – பாஜக இடையே 2026 சட்டசபை தேர்தலில் கூட்ட்ணி இல்லை என ,முன்னாள் அமைச்சர ஜெயக்குமார் கூறி உள்ளார். இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்கள் ஜாமின் கோரி வழக்கு! சிபிசிஐடி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களில் இரண்டு பேர் , தங்களுக்கு ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமனற்ங்ம, இதுகுறித்து, சிபிசிஐடி பதில் அளிக்க…