Month: January 2025

ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த காதலிக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவனந்தபுரம்: ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான காதலிக்கு நெய்யாற்றின்காரா அமர்வு நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. கேரள…

சமுக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்! அமைச்சர் ரகுபதி

சென்னை: சமுக ஆர்வலர் ஜகபர் அலி கனிமவள கொள்ளையர்களால், லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என சட்ட அமைச்சர்…

தமிழக கோயில்களின் வளர்ச்சிக்கு இதுவரை ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது! இந்து சமய அறநிலையத் துறை தகவல்

சென்னை: தமிழக கோயில்களின் வளர்ச்சிக்கு இதுவரை ரூ.8,37.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆண்டுக்கு…

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் குறித்த கருத்துகளை நீக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில், முன்னாள் அதிமுக அமைச்சர் குறித்து விமர்சிக்கப்பட்டு இருந்த…

கனமழை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு! மார்க்சிஸ்ட் கட்சி

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார். டெல்டா மாவட்டங்களில்…

கனிம வளக்கொள்ளையை தடுத்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை! அரசு மீது அதிமுக, பாஜக குற்றச்சாட்டு

சென்னை: கனிம வளக்கொள்ளையை தடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி என்பவர் சமூக விரோதிகளால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

அரக்கோணம் – சேலம் மெமு ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: சேலம், அரக்கோணம் இடையே இயக்கப்பட்டு வந்த மெமு ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று முதல்…

மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு திராவிட மாடல் அரசு தீர்வு கண்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

குடியரசு தினவிழா ஒத்திகை: கடற்கரை சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: ஜனவரி 26 குடியரசு தின விழாவையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக, 4 நாட்கள் அந்த பகுதியில் போக்குவரத்து…

4 சிஎன்ஜி விரைவு பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிப்பு! தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டு விரைவு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட்டு வரும் 4 சிஎன்ஜி பேருந்துகளால், மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து…