Month: January 2025

சென்னையில் இன்று உலக தொழில்முனைவோர் விழா! உலகம் முழுவதும் இருந்து 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

சென்னை: சென்னையில் இன்று உலக தொழில்முனைவோர் விழா நடைபெறுகிறது. இதில், உலகம் முழுவதும் இருந்து 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னை ஃப்ரீலேன்​ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்​கர்ஸ்…

இன்று சென்னை சேப்பாக்கத்தில் டி20 கிரிக்கெட் போட்டி! டிக்கெட் வைத்துள்ளவர்களுக்கு இலவச பேருந்து பயணம்….

சென்னை: சேப்பாக்கத்தில் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், ஆட்டத்தை காண டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள் மாநகர பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு…

புதுப்பிக்கப்பட்ட தாளமுத்து மற்றும் நடராசன் நினைவிடங்கள்! இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மறைந்த திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் நினைவிடங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடம்…

ராஜஸ்தான் முன்னாள் எம் எல் ஏ : அமலாக்கத்துறை சோதனை

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் எம் எல் ஏ பல்ஜீத் சிங் குக்கு சொந்தமான இடங்களில் அமல்லாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெஹ்ரோர் தொகுதியின்…

எதிர்க்கட்சி எம்பிக்கள் வக்ஃப் மசோதா ஆய்வுக்குழுவில் இருந்து இடைநீக்கம்

டெல்லி வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா ஆய்வுக் குழ்வில் இருந்து எதிர்க்கட்சி எம் பி க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில்…

உச்சநீதிமன்றம் நடிகர் தர்ஷன் ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு

டெல்லி பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது/ கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர்…

கடும் பனி மூட்டத்தால் டெல்லியில் விமானங்கள், ரயில்கள் தாமதம்

டெல்லி கடும் பனி மூட்டம் காரணமக டெல்லியில் விமானங்கள், ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன/ கடந்த சில நாட்களாக டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. எனவே, விமானங்கள்,…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான நடவடிக்கை துவங்கியது… 538 பேர் கைது, நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தல்…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான நடவடிக்கை துவங்கியதை அடுத்து 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…

ஆளுநர் அளிக்கும் தேநீட் விருந்தை புறக்கணிக்கும் ம தி மு க

சென்னை தமிழக ஆளுந்ர் அளிக்கும் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிப்ப்பதாக அறிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி தேநீர் விருந்து…

தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாபில் தாக்குதல் : காங்கிர்ஸ் கண்டனம்

சென்னை பஞ்சாப் மாநிலத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று தமிழக காஙகிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”இன்று பஞ்சாபில் அன்னை தெரசா…