Month: January 2025

தமிழ்நாடு சேர சோழ பாண்டியன் மண் – பெரியார் மண் இல்லை! சீமான்

புதுக்கோட்டை: தமிழ்நாடு, தமிழ்நாடு சேர சோழ பாண்டியன் மண். இது பெரியார் மண் இல்லை.. பெரியாரே மண்தான் என்றும், தமிழ்நாட்டில் இந்தி பள்ளியை முதன்முதலில் தொடங்கியவரே பெரியார்தான்…

அமெரிக்க மண்ணில் ‘புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தல்’ : சட்டவிரோத குடியேறிகள் குறித்து குருத்வாராவில் விசாரணை நடத்தியதால் சீக்கியர்கள் கொந்தளிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப் வெளியிட்ட நிர்வாக உத்தரவை அடுத்து சட்டவிரோத குடியேறிகள் பலரும் கைது…

நாட்டிலேயே முதன்முறை: உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்றுமுதல் பொது சிவில்சட்டம் அமல்!

ராஞ்சி: நாட்டிலேயே முதன்முறையாக, முதல் மாநிலமாக, உத்தரகாண்ட் மாநில அரசு, பொது சிவில்சட்டத்தை இன்றுமுதல் அமல்படுத்தி உள்ளது. இதை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதிப்படுத்தி…

வேங்கைவயல் வழக்கு: சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை எதிர்த்து 3பேர் மனு தாக்கல்!

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில், இரண்டு…

‘வாரிசு அரசியல்’ : பீகார் அரசியலில் களமிறங்க காத்திருக்கும் அடுத்த வாரிசு… நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார்…

பீகார் அரசியலில் ராம் விலாஸ் பாஸ்வான், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் வாரிசுகளை தொடர்ந்து நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் அரசியலில் குதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.…

3 மாதங்களுக்குள் அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: தமிழ்நாடு முழுவதும் அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 3 மாதங் களுக்குள் அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம்…

வெளிநாட்டு நிதி உதவிகளை நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்கா அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் நிறுத்தியுள்ளது. ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்ற கொள்கையின் கீழ், அதன் வெளியுறவுக் கொள்கை பயனுள்ளதாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, பிற நாடுகளுக்கு…

வக்ஃபு வாரிய மசோதாவில் 572 திருத்தங்கள்! நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை…

டெல்லி: வக்ஃபு வாரிய மசோதாவில் 572 திருத்தங்கள் மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது. வக்ஃபு வாரிய மசோதாவில் எடுக்கப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து இறுதி முடிவு…

கும்பமேளாவில் புனித நீராடி பாவம் போக்க வந்த சாராய வியாபாரியை உ.பி. போலீசார் கைது செய்தனர்…

உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் நபர்கள் குறித்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில்,…

1,752 குழந்தைகள் மீட்பு: கடந்த ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை! பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தகவல்

சென்னை: தெற்கு ரயில் நிகழ் நிதி ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு சாதனை செய்துள்ளதாகவும், 1,752 குழந்தைகள் மீட்டுள்ள தாகவும், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்…