Month: January 2025

குளோரேட் வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருந்ததால் ஐரோப்பாவில் கோகோ கோலா பானங்கள் திரும்பப் பெறப்பட்டன

குளோரேட் வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருந்ததால் ஐரோப்பாவில் கோகோ கோலா பானங்கள் திரும்பப் பெறப்பட்டன. கோக், ஃபாண்டா மற்றும் ஸ்ப்ரைட் உள்ளிட்ட பல்வேறு வகையான குளிர்பானங்களில்…

4வது காலாண்டில் போயிங் நிறுவனத்திற்கு ரூ. 35000 கோடி இழப்பு… 2019 முதல் ரூ. 3 லட்சம் கோடி இழப்பு…

போயிங் நிறுவனம் நான்காவது காலாண்டில் $3.8 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளதாக செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் காரணமாக போயிங் விமான உற்பத்தி…

அரசு மானியங்கள் மற்றும் கடன்கள் நிறுத்தம்… செலவினங்களை மதிப்பாய்வு செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு…

அமெரிக்க அரசு நிர்வாக செலவினங்களை மதிப்பாய்வு செய்யும் வகையில், ​​கூட்டாட்சி (Federal) கடன்கள் மற்றும் மானியங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அதன்…

திருணாமுல் , சமாஜ்வாதி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம்

டெல்லி டெல்லி சட்டபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திருணாமுல் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் பிரசார்ம செய்ய உள்ளன. பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ள70 உறுப்பினர்களை கொண்ட…

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனாதிபதி உரை

டெல்லி வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற செய்தி குறிப்பில் பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக…

திருவிழா மேடை சரிந்ததில் உ பி யில் 7 பேர் உயிரிழப்பு

படக்ட் உ பி மாநிலத்தில் நடந்த திருவிழாவில் மேடை சரிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். . ஆண்டுதோறி, உத்தரபிரதேச மாநிலம் படக்ட் மாவட்டத்தில் உள்ள்ச் சமண…

DeepSeek AI மாதிரிக்கே உலகளவில் பங்குச் சந்தைகளில் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் கடும் பாதிப்பு

சீனாவின் குறைந்த விலை செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி DeepSeek R1 வெளியீட்டை அடுத்து உலகளவில் இன்று (ஜன. 28) பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.…

தலித் மக்கள் ஆளுநரின் உரையால் ஏமாற மாட்டார்கள் : திருமாவளவன்

சென்னை ஆளுநரின் உரையால் தலித் மக்கள் ஏமாற மாட்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம். “தமிழக…

தமிழக ஆளுநர் மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார். இன்று தமிழக காங்கிரச் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

திமுக எம் பி கதிர் ஆனந்த் மீண்டும் அமலாகக்த்துறை அலுவலகத்தில் ஆஜர்

சென்னை இன்று திமுக எம் பி கதிர் ஆனந்த் மீண்டும் அமலாக்கத்துறை அலுவல்கத்தில் ஆஜராகி உள்ளார். வேலூர் தொகுதியில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது…