Month: January 2025

ஈசிஆர் சாலையில் காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு காரில் பெண்களை துரத்திச் சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. நள்ளிரவில் சென்னை ஈசிஆர் சாலையில்…

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்ட 20 கடைகளுக்கு சீல்…

சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோயிலுக்கு…

திருவண்ணாமலை கோவில் நிலத்தில் புதிய தர்கா அமைக்கப்படவில்லை : அரசு விளக்கம்

சென்னை தமிழக அரசு திருவண்ணாமலை கோவில் நிலத்தில் புதிய தர்கா ஏதும் அமைக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் மலை தர்கா விவகாரம்…

திமுக எம் பிக்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை இன்று நடந்த திமுக எம் பிக்கள் கூட்டத்தில் ஆளுநர் பதவி அர்சியல் மயமாவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி…

சீன புத்தாண்டு : தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்…

உலகெங்கும் உள்ள சீன மக்கள் சந்திர புத்தாண்டை ஜனவரி 29ம் தேதி கொண்டாடி வருகின்றனர். டிராகன் ஆண்டிலிருந்து விடைபெற்று, பாம்பு ஆண்டு துவங்குவதை ஆசியாவில் உள்ள கோடிக்கணக்கான…

தமிழகத்துக்கு அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அடுத்த ஏழு…

10 கோடி பேர் ஒரே நாள் ஒரே நேரத்தில் திரண்டதால் ப்ரயாக்ராஜ் நகரில் மரண ஓலம்… மகாகும்பமேளா நிகழ்ச்சியில் நடந்தது என்ன ?

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

மைனர் பெண் கருக்கலைப்பு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: மைனர் பெண்ணின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைனர் பெண் ஒருவர் தகாத முறையில்…

யார் அந்த சார்? திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டல்! எடப்பாடி கடும் கண்டனம்… வீடியோ

சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில், திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் மற்றொர காரில் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டும், ஆபாசமாக பேசியும், அவர்களின் காரை…

பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு: ஈரோடு கிழக்கு  தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற…