Month: July 2024

சண்டிப்புரா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 50 பேர் மரணம்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் சண்டிப்புரா வைரஸ் பாதிப்பால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சண்டிப்புரா வைரஸ் தொற்று பரவி வருகிறது. குஜராத் முதல்வர்…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மனி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று தட்சிண கன்னடா மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

மங்களூரு கனமழை காரணமாக கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்

கரூர் நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நிலமோசடி வழக்கு மற்றும் கொலை மிரட்டல்…

இதுவரை 135 பேரை பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு

வயநாடு வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்தோடுகையில், நிலச்சரிவும் சேர்ந்து கொண்டுள்ளது. மக்கள் வெள்ளம் மற்றும்…

கடும் வெள்ளத்தால் இன்றும்  குற்றால அருவிகளில் குளிக்கத்தடை

தென்காசி கடும் வெள்ளம் காரணமாக மூன்றாம் நாளாக இன்றும் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது குற்றாலத்தில் சீசன் காலம் என்பதால் இங்குள்ள அருவிகளில் குளிக்க தினமும்…

நாளை மறுநாள் டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு தொடக்கம்

டெல்லி நாளை மறுநாள் குடியரச்த்தலைவர் தலைமையில் ஆளுநர்களின் 2 நாள் மாநாடு தொடங்க உள்ளது. டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குட்யரசுத்தலைவர் மாளிகையில்…

மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.

மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம். இந்திரனுக்கு அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்தனர். ஒருசமயம், அர்ஜுனன் இந்திரலோகம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அங்கு…

நாளை (ஜூலை 31) சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம்…

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை (ஜூலை 31) சென்னையின் பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் விவரங்களை…