Month: July 2024

வயநாட்டில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணி – பலி 163-ஆக உயர்வு – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு -வீடியோக்கள்

திருவனந்தபுரம்: வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள…

சென்னை சென்ட்ரல்- ஆவடி இடையிலான மின்சார ரெயில்கள் இன்று இரவு முதல் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல்- ஆவடி இடையிலான மின்சார ரெயில்களின் சில சேவைகள் இன்று இரவு மற்றும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே…

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஈரானில் படுகொலை! பதற்றம்…

தெஹ்ரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஈரானில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனல் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதாக குழு தெரிவித்துள்ளது…

பாஃர்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தக்கூடாது! தலைமை செயலாளரிடம் அ.தி.மு.க., கடிதம்

சென்னை : “தமிழக அமைச்சர் உதயநிதியின் சந்தோஷத்திற்காக, ‘பார்முலா – 4 கார் ரேஸ்’ நடத்தப்படுகிறது. இவ்விவகாரத்தில், பொதுமக்கள் நலன் கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுக்க…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்…

வயநாடு நிலச்சரிவு: கேரள முதலமைச்சருடன் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: வயநாடு நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போனில் பேசினார். இதற்கிடையில் தமிழக மீட்பு படையினரும் கேரளா சென்று மீட்பு…

120 அடியை எட்டி மேட்டூர் அணை நிரம்பியது! நீர் திறப்பு அதிகரிப்பு…

சேலம்: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகமாகி உள்ளதால்,. மேட்டூர் அணை தனது முழு கொள்ளவான 120 அடியை மீண்டும் எட்டி…

‘கார் ரேஸ்’ நிகழ்ச்சிக்கு தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்குவதா? விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள கார் ரேஸ் நிகழ்ச்சிக்கு 25,000 முதல் 1,00,00,000 வரை தொழிலதிபர்களை மிரட்டி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயிநிதியின் ஏற்பாட்டின் பேரில் பணம் பறிக்கப்படுவதாகவும்,`நிதி…

மோசமான வானிலை – பலி எண்ணிக்கை 143ஆக உயர்வு – வயநாடு பயணத்தை ஒத்தி வைத்த ராகுல்காந்தி…

வயநாடு: பெரும் நிலச்சரி ஏற்பட்டு 143 பேரை பலிகொண்டுள்ள வயநாடு பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனால், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற செல்லவிருந்த…

90 வருட நிறைவையொட்டி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் வெப் தொடர்

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கி 90 வருடங்கள் நிறைவடைவதையொட்டி ஒரு வெப் தொடரை வெளியிட உள்ளது. கடந்த 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி…