Month: June 2024

டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு தடை

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு…

அரசியலமைப்பு சட்டத்தை திருத்திய பாஜகவும் காங்கிரஸும் : மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாஜகவும் காங்கிரஸும் அரசியலமைப்பு சட்டத்தை பல முறை திருத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள்…

நாளை சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக சபாநாயகர் தேர்தல்

டெல்லி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்,…

தேசிய மனித உரிமை ஆணையம் கள்ளக்குறிச்சி குறித்து தமிழக அரசுக்கு நோட்டிஸ்

டெல்லி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 18 ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட…

அடுத்த 7  நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்ப்ள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தற்போது…

தமிழக எம் பி க்கள் மக்களவையில் தமிழில் பதவியேற்பு

டெல்லி தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம் பிக்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். நேற்று கூடிய 18 ஆவது நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடியை தொடர்ந்து…

இந்துக் கோவில்களில் இருந்து ஷீரடி சாய்பாபா சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களில் இருந்து ஷீரடி சாய்பாபா சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! தேமுதிக பிரேமலதா வலியுறுத்தல்…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இன்று நடைபெற்ற தேமுதிக போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா…

தமிழ்நாடு உளவுத்துறை தோல்வி: கவர்னரிடம் சிபிஐ விசாரணை கோரி மனு அளித்த எதிர்க்கட்சி தலைவர் பேட்டி…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்த தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, தமிழக…

நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா, கொடிக்குன்னில் போட்டி!

டெல்லி: நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு பாஜகா சார்பில் மீண்டும் ஓம்பிர்லாவும், காங்கிரஸ் கட்சி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற…