Month: June 2024

அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பிய ஜனாதிபதி உரை : எதிர்க்கட்சிகள் விமர்சனம்

டெல்லி இன்றைய ஜனாதிபதி உரை அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பியதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். தனது உரையில்…

அத்வானி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

டெல்லி பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நேற்று…

மக்கள் தொகை அதிகமுள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு : அமைச்சர்

சென்னை தமிழக அமைச்சர் கே என் நேரு மக்கள் தொகை அதிகமுள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துளார். இன்று தமிழக சட்டப்பேரவைகேள்வி நேரத்தில், தளி…

தமிழக அரசு மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க முடிவு

சென்னை தமிழக அரசு மேலும் 1.18 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு…

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் சிக்கினர்…

சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் உட்பட 87 பயணிகள் பிடிபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவான 20,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு…

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் சமாஜ்வாதி எம்.பி கோரிக்கை! தமிழக எம்.பி.க்கள் மவுனம்?

சென்னை: நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் செங்கோலை அகற்ற வேண்டும் என இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி. கடிதம் எழுதி உள்ளார். இதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள்…

மணல் குவாரி முறைகேடு: தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம் எழுதி உள்ளது. அதில், அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல்…

திமுகவுக்கு நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா? அதிமுக உண்ணாவிரதத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்த பிரேமலதா

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் விளம்பரம் தேடி வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும், திமுகவுக்கு நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு…

உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது! 18வது முதல் கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரை! வீடியோ

டெல்லி: 18வது முதல் கூட்டத்தொடரில் பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அபபோது நாடு வேகமாக முன்னேறி வருகிறது உள்பட பல்வேறு முன்னேற்றம் துறைகளில்…

கோவிலின் பரம்பரை அறங்காவலர் நீக்கப்பட்டது தொடர்பான அறநிலையத்துறையின் உத்தரவு செல்லும்! உயர்நீதிமன்றம்…

சென்னை: கோவில் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணையை எதிர்கொள்ளாமல், EO ஐ தானாக முன்வந்து பணியில் இருந்து ஓய்வு பெற விடாமல் நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறையின்…