Month: June 2024

டெல்லி : 2 நாட்களில் குடிநீர் பிரச்சினை தீராவிட்டால் அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்

டெல்லி அமைச்சர் அதிஷி இன்னும் 2 நாட்களுக்குள் டெல்லியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை…

உக்ரைன் போரை நிறுத்திய மோடி ஏன் நீட் வினாத்தாள் லீக்கை நிறுத்தவில்லை : ராகுல் கேள்வி

டெல்லி மோடி உக்ரைன் போரை நிறுத்தியதாக சொல்லப்படும் போது அவர் ஏன் நீட் வினாத்தால் லீக்கை நிறுத்தவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மே…

பீகார் மாநிலத்தில் இடஒதுக்கீட்டு அதிகரிப்பு சட்டம்  : உயர்நீதிமன்றம் ரத்து

பாட்னா பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 65% அதிகரிக்கும் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தற்போது பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க…

விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோருக்கு நிதி அளிப்பற்கு பிரேலதா எதிர்ப்பு

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உர்யிரிழந்தோருக்கு ரு. 10 லட்சம் நிதி அளிப்பதை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விமர்சித்துள்ளார் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்…

உயிரிழப்பு 39ஆக அதிகரிப்பு – அதிமுக நிவாரணம் அறிவிப்பு! ஸ்டாலின் பதவி விலக எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை; கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என…

நீட் தேர்வு முடிவு சர்ச்சை: நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது தொர்பான சர்ச்சை வழக்கில், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், நீட் தேர்வு தொடர்பாக…

கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது! எம்எல்ஏ – பொதுமக்கள் நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் ஓப்பனாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதன்மீது காவல்துறை நடவடிக்கை…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இறப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுமீது நாளை விசாரணை நடத்தப்படும் என…

கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ஸ்டாலின் தாராளம்….

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இதுவரை…