Month: May 2024

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணபிக்க இன்று கடைசி நாள்! மேலும் அவகாசம் வழங்கப்படுமா?

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள். இதையடுத்து, விண்ணப்பத்திற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக…

மேலும் ஓராண்டு டோனி விளையாட வேண்டும் : சுரேஷ் ரெய்னா. அம்பத்தி ராயுடு

டெல்லி ஐ பி எல் போட்டிகளில் மேலும் ஓராண்டு டோனி விளையாட வேண்டும் என சுரேஷ் ரெய்னா மற்றும் அம்பத்தி ராயுடு கூறியுள்ளனர். தற்போது நடைபெற்று வரும்ம்…

லோக்சபா தேர்தல்2024: ராகுல் போட்டியிடும் ரேபரேலி உள்பட 49 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49…

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற மோடி ஓய்வு பெற வேண்டும் : ராகுல் காந்தி

டெல்லி ராகுல் காந்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க மோடி ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருகிறது., பிரதமர் மோடியின்…

யூடிஎஸ் செயலி மூலம் ரயில் டிக்கட் விற்பனை இரு மடங்கு அதிகரிப்பு

சென்னை யூடிஎஸ் செயலி மூலம் ரயில் டிக்கட் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ரயில் பயணத்துக்கான முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், ரயில் நிலைய பதிவு அலுவலகங்களில் வழங்கப்பட்டு…

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த வாலிபர் கைது

பரூக்காபாத் நடப்பாண்டு தேர்தலில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்ததாக வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி போட்டியிடுகிறார்.…

தொடர்ந்து 65 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 65 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி மாணவர் சேர்க்கை கடைசி நாள்

சென்னை இன்று தனியார் பள்ளிகளில் இலவசக் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ண்ப்பிக்க கடைசி நாள் ஆகும். தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச…

சென்னை மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தோர் மீது ஆசிட் வீச்சு

சென்னை சென்னையில் ஈக்காடுதாங்கள் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தோர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னை நகரில் ஈக்காட்டுத்தாங்கலில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில்…