Month: April 2024

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்ப்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென் இந்தியப் பகுதிகளின் மேல்…

ராகுல் காந்தி நாளை வேட்பு மனுத் தாக்கல்

டெல்லி நாளை ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத்…

ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்

டெல்லி கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு மதுபான கொள்கை…

மணல் குவாரி முறைகேடு: அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…

சிகிச்சையில் உள்ள துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

வேலூர்: தேர்தல் பிரசாரத்திற்காக வேலூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள சிஎம்சியில்சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து நேரில்…

நீங்கள் மன்னிப்பு கோரியது உதட்டளவிலானது;  பாபா ராம்தேவ்-ஐ கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: தவறான விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில், இன்று உச்சநீதிமன்றத்தில், நேரில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்-ஐ கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதிகள், இவர்கள் மன்னிப்பு கோரியது…

சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் பயங்கர தீ விபத்து…

சென்னை : சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீணை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், தீ விபத்து…

மாணவர்களிடையே போதைபொருள் நடமாட்டம் அதிகரிப்பு! கோவையில் 3 பேர் கைது…

கோவை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த 2 பேர் கைது…

பாஜகவில் இணையும்படி மிரட்டல் – 4 அமைச்சர்களை கைது செய்ய திட்டம்! டெல்லி ஆம்ஆத்மி அமைச்சர் பரபரப்பு தகவல்…

டெல்லி : தங்களை பாஜகவில் சேரும் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும், இல்லையேல், மேலும் 4 அமைச்சர்களை கைது செய்து சிறையிலடைக்க அமலாக்கத்துறை திட்டம் தீட்டி உள்ளதாகவும் டெல்லி…

தேர்தல் பிரசாரத்தின் போது அடிக்கடி கண்கலங்கும் பிரேமலதா! அனுதாபம் மூலம் வாக்குகளை பெறும் முயற்சியா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக, தேர்தல் பிரசாரத்தின்போது, தேமுதிக தலைவர் பிரேமலதா அடிக்கடி கண்கலங்குவதும் கண்ணீர் வடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இது விமர்சனங்களை…