புதிய தலைமுறை ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஓ மகிழ்ச்சி….
ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்ற டிஆர்டிஒ மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. இதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து…
ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்ற டிஆர்டிஒ மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. இதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து…
கொல்கத்தா: சந்தேஷ்காளி வன்முறை மற்றும் பெண்கள் வன்புணர்வு விவகாரத்தில், `1% உண்மை இருந்தாலும், 100% மம்தா பானர்ஜியின் மேற்குவங்க மாநில அரசே பொறுப்பு என கடுமையாக விமர்சித்த…
ஈரோடு: உதயநிதி 29 பைசா மோடி என்று கூறினால், கஞ்சா உதயநிதி என்று சொல்லுவோம் என்றும், பிரதமர் மோடியின் கால் நகம் அழுக்குக்கு சமமானவர் உதயநிதி என…
ராஞ்சி: நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை…
சேலம் : சேலம் அடுத்த வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தில், குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளது தெரியாமல், அதை பருகிய அந்த கிராமப் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்…
கச்சிரா, வெனிசுலா உலகின் மிக வயதான வெனிசுலாவை சேர்ந்த முதியவர் தனது 114 ஆம் வயதில் மரணம் அடைன்ந்துளார். சுமார் 114 வயதாகும் ஜுவான் விசென்டே பெரெஸ்…
சென்னை: தமிழ்நாட்டில் 8ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கூறிய தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு, அதில் 181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை ன தெரிவித்து உள்ளார்.…
திருவனந்தபுரம் இன்று தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒளிபரப்பப்படுவதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த அண்டு மே மாதம்…
சித்தூர்கர் சீனா ஊடுருவும் போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நேற்று ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல்…
சென்னை இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”05/04/2024 (வெள்ளிக் கிழமை)…