பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு…
டெல்லி: பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணா ஆகியோரது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கொரோனா காலத்தில்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணா ஆகியோரது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கொரோனா காலத்தில்…
சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள தேவநாதன் யாதவ், ரூ.525 கோடி மோசடி செய்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புகார் அளித்துள்ளது. நாட்டின்…
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உயர்நீதி மன்றம் ஜாமின் மறுத்த நிலையில்,…
திண்டுக்கல்: நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும், ஜாமினில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அரசு மருத்துவமனை…
வேலூர்: தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறிய பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார் . மேலும் தி.மு.க-வின் குடும்ப…
சென்னை: வடசென்னையின் முக்கிய பகுதியான சென்னை மணலி பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயண ஆலையில் இன்று திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, 2 தொழிலாளர்கள்…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்கும் பொருட்டு, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில்…
தேனி: மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினமே வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டு…
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது செல்லும் என கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், சாமானியர்களுக்கு ஒரு சட்டம்,…
சென்னை: சென்னை உள்பட பல பகுதிகளில் கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி, அடங்காத நிலையில், கத்தி, கட்டைகளுடன் அரசுப் பேருந்தை சேதப்படுத்திய கல்லூரி மாணவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை…