Month: April 2024

காவல்துறையினருடன் வாக்குவாதம் – மறியல்: அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளரான அண்ணாமலை மீது, காவல்துறையினர் 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில்…

நெல்லை ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது! எஃப்ஐஆரில் தகவல் – ஆஜராக சம்மன்!

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை செல்லும் ரயிலில் கைப்பற்றப்பட்ட செய்யப்பட்ட ரூ. 4 கோடி நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்த மான பணம்…

2026ல் பாமக கூட்டணிஆட்சி; அதிமுகவை தோளில் சுமந்தது போதும்..! அன்புமணி ராமதாஸ்…

சென்னை: அதிமுகவை தோளில் சுமந்தது போதும்.. ஆட்சியைக் கொடுத்தது போதும்.. வெறுப்பில் இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுத்து, விமர்சித்த அன்புராமணி ராமதாஸ், 2026ம் ஆண்டு…

பிரதமர் மோடி 8வது முறையாக இன்று மீண்டும் தமிழ்நாடு வருகை: தென்காசி பொதுக்கூட்டத்தில் பிரசாரம்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு, 8வது முறையாக இன்று பிற்பகல் வருகை தரும் பிரதமர் மோடி இன்று மாலை தென்காசியில் நடைபெறும் பிரமாண்டமான தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.…

நாங்கள் போட்ட பிச்சையில்தான் அன்புமணி எம்.பி.யானார்! எடப்பாடி பழனிச்சாமி காட்டமான விமர்சனம்…

விழுப்புரம் : நாங்கள் போட்ட பிச்சையில்தான் அன்புமணி எம்.பி.யானார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பிரசாரத்தின்போது, காட்டமாக விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும்…

எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வாய்ப்பு உள்ளது! பிரேமலதா விஜயகாந்த் காமெடி….

விருதுநகர்: அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வரும் வாய்ப்பு இருப்பதாக தேமுக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தி தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். இது நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.…

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திலுள்ள 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்படும்! தவாக வேல்முருகனின் வெறிப்பேச்சு…

விழுப்புரம்: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்திலுள்ள 64 சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு நீக்கப்படும் என தவாக தலைவர் வேல்முருகன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்தியஅரசு ரூ.10.76 லட்சம் கோடி கொடுத்ததாக கூறுவது பொய்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்தியஅரசு ரூ.10.76 லட்சம் கோடி கொடுத்ததாக கூறுவது பொய் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் வரிப்…

தமிழ்நாட்டில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம்… மீன்கள் விலை உயரும் வாய்ப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் மீன்பிடி தடை காலம் தொடங்கி உள்ளதால், மீன்கள் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம்…

பொதுவுடமை பொழிந்த பாட்டு அருவி…

பொதுவுடமை பொழிந்த பாட்டு அருவி… நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலைவெங்கடேசன் முகநூல் பதிவு… பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் இப்படித்தான் ஆரம்பிக்கும்.. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு…