பெண் கொலை : அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு
கடலூர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் ஒரு பெண் கொலை விவகாரத்தில் வழக்கு பதிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி…
கடலூர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் ஒரு பெண் கொலை விவகாரத்தில் வழக்கு பதிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி…
புதுடெல்லி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்குச் சிறை நிர்வாகம் மீது புகார் கூறி கடிதம் எழுதி உள்ளார். கடந்த மாதம் 21 ஆம் தேதி…
புதுடெல்லி மோடியின் சர்க்கை பேச்சு குறித்து கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல்…
சென்னை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்குப்பதிவு குழப்பம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தமிழகத்தில்…
சென்னை சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
சென்னை தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 34 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் கைது…
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் பிரச்சார பாடலில் உள்ள சில வார்த்தைகள் மத ரீதியாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்து என்ற…
டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி விமர்சித்து வரும் நிலையில், இதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ் கட்சியின்…
டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கல் செய்த…
சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி ரயிலில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், அந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு…