Month: April 2024

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் வழங்குவதில் தாமதம்… பாஜக கூட்டணி கணக்கு பலிக்காமல் போனதாலா ?

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதுவழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அரசியல் நோக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு துறைகளில் சிறப்பாக…

பதஞ்சலி நிறுவன பொதுமன்னிப்பு விளம்பரத்தை பூதக்காண்ணாடி கொண்டு தேடவேண்டியுள்ளது : உச்சநீதிமன்றம் காட்டம்

பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொதுமன்னிப்பு விளம்பரம் அதன் பொருட்களை விளம்பரப்படுத்தும் அளவுக்கு பெரியதாக இல்லாமல் பூதக்கண்ணாடி வைத்து தேடுமளவுக்கு சிறியதாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அலோபதி…

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்கள் வெப்ப அலை வீசும்! வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்கள் வெப்ப அலை வீசும், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிருங்கள் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி…

பிரதமரின் சூரியவீடு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்!

சென்னை: மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள பிரதமரின் சூரியவீடு (Solar Panel) திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது.…

கோயம்பேடு மார்க்கெட்டில், கெமிக்கல் வைத்து பழுக்க வைத்த 4டன் மாம்பழங்கள் பறிமுதல்! உணவுபாதுகாப்புத்துறை அதிரடி

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில், கெமிக்கல் வைத்து பழுக்க வைத்த 4டன் மாம்பழங்கள், 4டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்த உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள், வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மாம்பழங்களில்…

அரசியல் தலைவர்கள் மத துவேஷ கருத்தை தவிர்க்க வேண்டும்! பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்த இபிஎஸ்…

சென்னை: அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசிய…

கொளுத்தும் வெயில்: கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு?

சென்னை: தமிழ்நாட்டில், 4ம் வகுப்பு முதல் 9ம் வரையிலான வகுப்புகளுக்கு இன்றுடன் தேர்வுகள் முடியும் நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி…

வெறுப்பை விதைக்கும் பிரதமர் மோடிமீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு! திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: வெறுப்பை விதைக்கும் பிரதமர் மோடிமீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். அதன்படி, மோடி மீது இந்திய…

தெலுங்குதேசம் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவில், பெண்களுக்கு மாதம் ரூ.4000, இலவச பஸ் பயணம்! சந்திரபாபு நாயுடு தகவல்…

சென்னை: மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று தெலுங்குதேசம் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கப்படும்…

பாலியல் தொல்லை விவகாரம்: சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் டிஜிபி தாக்கல் செய்த மனு தள்ளுபடி….

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் . 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ், தனது சிறை தண்டனை உத்தரவை…