Month: March 2024

மீஞ்சூர் அருகே வடசென்னை அனல் மின் நிலையம் – 3: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடசென்னை மிக உய்ய அனல் மின் நிலையம்-3- ஐ நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மின் உற்பத்தியை…

மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்! குடியரசு தலைவர் முர்மு உத்தரவு…

சென்னை: தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரபல மென்பொருள் நிறுவன தலைவரான இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை, மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவர் முர்மு…

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கீடு!

சென்னை: மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று கூறி வந்த நிலையில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.…

சோளிங்கர் ரோப் கார் சேவை, அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் கடனுதவி, நலலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவி: தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து காணொளி காட்சி மூலம் சோளிங்கர் நரசிம்ம…

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

சென்னை: தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக தொகுதி பங்கீடு குழு மீது அதிருப்தி அடைந்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், இன்று திமுக தலைவரும், முதலமைச்சரு மான மு.க.ஸ்டாலினை சென்னை…

அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அதை குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது! உச்ச நீதிமன்றம்

டெல்லி: அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது என சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை…

போலீஸ் அதிகாரிகள் உடந்தையுடன் ஜாபர் போதைப்பொருள் கடத்தல் – தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது என்று விமர்சித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போதை பொருள் கடத்தல் மன்னன்…

லோக்சபா தேர்தல் 2024: இளைஞர்களுக்கான 30 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உள்பட ஏராளமான வாக்குறுதிகளை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இளைஞர்களுக்கான 30 லட்சம் வேலைவாய்ப்பு உறுதி உள்பட வருகிற மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி களை ராகுல் காந்தி பட்டியிலிட்டுள்ளார். இந்தியாவில்…

“நான் உயிருடன் இருப்பதே ஆச்சரியமான விஷயம்” நாக்பூர் சிறையில் இருந்து 10 ஆண்டுகள் கழித்து விடுதலையான பேராசிரியர் சாய்பாபா பேட்டி

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி பலகலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா நேற்று விடுதலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகளாக சிறையில்…

மைசூரு – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல்…

சென்னை: மைசூரு – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதுன், சீர்காழி, சிதம்பரத்தில் நின்று செல்லவும் ரயில்வே வாரியம்…