Month: February 2024

‛ஜார்கண்ட் புலி: ஜார்கண்ட் புதிய முதல்வராக பதவி ஏற்றார் சாம்பாய் சோரன்…

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதல்வராக ஜார்கண்ட்புலி என அழைக்கப்படும் சாம்பாய் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்து கட்டித் தழுவி வாழ்த்தினார்.…

‘தமிழக வெற்றி கழகம்’ நடிகர் விஜய் துவங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் அறிவிப்பு…

நடிகர் விஜய் துங்கியுள்ள அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்க உள்ள விஜய்…

‘தமிழக வெற்றி கழகம்’: அரசியல் கட்சி தொடங்கி அரசியல்வாதியாக பதவி உயர்வு பெற்றார் நடிகர் விஜய்

சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். அவரது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டு…

கோலாகலமாக நடைபெற்றது புகழ்பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் மற்றும் திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு!

திருப்பூர்: தட்சிண காசி என அழைக்கப்படும், புகழ்பெற்ற திருப்பூர் அவிநாசி கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடெபற்றது. அதுபோல…

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே உடல்நடலக்குறைவால் மரணம்…

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இன்று மரணமடைந்தார். 32 வயதான மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே-வின் மறைவு அவரது ரசிகர்களிடையே…

தொகுதி பங்கீடு – பொதுக்கூட்டம்: 13ந்தேதி சென்னை வருகிறார் மல்லிகார்ஜூன கார்கே

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்…

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. ஜார்க்ண்ட் மாநிலத்தில்…

சென்னை வடபழனியில் உள்ள ஜெயின்ஸ் அடுக்குமாடி குடியிருப்பை இடித்துவிட்டு கட்ட வேண்டும்: IIT நிபுணர்கள் பரிந்துரை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பின் (JWA) சில பகுதிகளில் மேற்கூரை இடிந்து விழுந்தது மற்றும் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து…

ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளை ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என அறிவித்தது தமிழ்நாடு அரசு

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 801 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளை ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு…

இந்தியா சிமென்ட்ஸ் சென்னை தலைமை அலுவகத்தில் 2 நாள் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா சிமென்ட்ஸ் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை 2 நாள் சோதனை நடத்தியது. இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அந்நிய செலாவணி மேலாண்மை…