Month: February 2024

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ‘சர்ச்சை’ சர்மிளா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு…

கோவை: கோவையில் தனியார் பேருந்தை இயக்கி சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமான ஓட்டுநர் சர்மிளா மீது சைபர் கிரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஆம்னி பேருந்துகள் தாம்பரம், போரூர், சூரப்பேட்டில் பயணிகளை இறக்கி ஏற்ற அனுமதி! உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: ஆம்னி பேருந்து விவகாரம் தொடர்பான வழக்கில், தாம்பரம், போரூர், சூரப்பேட்டில் பயணிகளை இறக்கி ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாகத்…

அரசு பேருந்தின் ஓட்டை வழியாக இளம்பெண் சாலையில் விழுந்த அவலம்! அமைச்சர் சிவசங்கர் விளக்கம்… வீடியோ

சென்னை: பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த அடிபலகை உடைந்து பெண் சாலையில் விழுந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அனைத்து மாநகர போக்குவரத்து பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின்…

பணம்பறிக்கும் கும்பலிடம் இருந்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்பான 200க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை மும்பை போலீசார் கைப்பற்றினர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ. 164 கோடி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையால்…

தேர்தல் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் – விவரம்

சென்னை: இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும்…

மத்திய பாஜக அமைச்சர் முன்னிலையில் பாஜகவில் இணைந்த 14 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்…

டெல்லி: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உள்பட 17 பேர் டெல்லியில் மத்திய அமைச்சர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…

புதிய தலைமைச் செயலக முறைகேடு: தமிழகஅரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

சென்னை: கடந்த திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல்…

திறந்த நிலை பள்ளிகளில் படித்து பெறும் 10, 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் அரசு பணிகளுக்கு செல்லாது! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தினால் நடத்தப்பட்டு வந்த தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தில், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து பெற்ற சான்றிதழ்கள் அரசின் வேலை…

குடும்ப அட்டையில் விரல் ரேகையுடன் பெயரை உறுதி செய்யாவிட்டால் நீக்கமா? அரசு விளக்கம் அளிக்க பொதுமக்கள் கோரிக்கை…

சென்னை: குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், அவர்களின் பெயர் இந்த மாதத்துடன் குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்படும் என…

மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்! நடிகர் விஷால் திடீர் அறிக்கை…

சென்னை: மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என நடிகர் விஷால் திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜயை தொடர்ந்து விஷாலும் அரசியல் கட்சி…