Month: February 2024

5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கேபி…

டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் :  7 பாஜக எம் எல் ஏக்கள் இடைநீக்கம்

டில்லி டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 7 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று டில்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. டில்லி…

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ளது…

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு எதிராகவும் கிரெம்ளின் மாளிகையில் நடைபெறும் ஊழலுக்கு எதிராகவும் பல்வேறு…

ரூ. 100 கோடி செலவில் அனுமன் பிறந்த இடத்தை மேம்படுத்த உள்ள கர்நாடக அரசு

பெங்களூரூ கர்நாடக அரசு பட்ஜெட்டில் அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் பிறந்ததாகக் கூறப்படும் அஞ்சனாத்ரி மலை கர்நாடக மாநிலம்…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் குழு உறுப்பினர்கள் 5 பேர் நியமனம் : ஆளுநர் உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – டி.என்.பி.எஸ்.சி.-க்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி. சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணகுமார், மருத்துவர் தவமணி,…

மேகதாது அணை கட்ட தயார்! கர்நாடக முதல்வர் சித்தராமையா சட்டமன்றத்தல் தகவல்… காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…

சென்னை: மேகதாது அணை கட்ட தயார் என கர்நாடக முதல்வர் சித்தராமையா சட்டமன்றத்தல் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது, தமிழக விவசாயிகளிடையே அதிர்வ்லைகளை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்புக்கு…

வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்குங்கள்! தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி கோரிக்கை…

சென்னை: வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் 50% பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குங்கள் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் மனு வழக்கு 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமின் மனுமீதான விசாரணையை வரும் 28ந்தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம்…

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி! ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 28கட்சிகளை கொண்ட இண்டியா…

கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை

சென்னை: காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கு என தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.…