Month: February 2024

இன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னையில்…

பருத்தியூர் ராமர் கோயில்

பருத்தியூர் ராமர் கோயில் பருத்தியூர் ராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அமைவிடம் இக்கோயில் திருவாரூர் மாவட்டம்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமனம்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கே.எஸ். அழகிரிக்கு பதிலாக புதிய தலைவராக…

தேர்தலில் போட்டியிட தயாரா ? அண்ணாமலைக்கு துரைவைகோ கேள்வி

தமிழ்நாட்டில் பாஜக-வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகக் கூறும் அண்ணாமலை அதை உறுதிப்படுத்த தேர்தலில் போட்டியிட தயாரா ? என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.…

சிலிகுரி உயிரியல் பூங்காவில் சீதா என்ற பெண் சிங்கத்துடன் அக்பர் என்ற ஆண் சிங்கத்தை ஒன்றாக அடைக்க எதிர்ப்பு தெரிவித்து வி.ஹெச்.பி. வழக்கு

சிலிகுரி உயிரியல் பூங்காவில் சீதா என்ற பெண் சிங்கத்துடன் அக்பர் என்ற ஆண் சிங்கத்தை ஒன்றாக அடைக்க எதிர்ப்பு தெரிவித்து வி.ஹெச்.பி. வழக்கு தொடர்ந்துள்ளது. சிலிகுரி உயிரியல்…

டெல்லி சட்டமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 54 பேரின் ஆதரவை பெற்ற முதல்வர் கெஜ்ரிவால்…

டெல்லி சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 54 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும்…

மினி டைடல் பூங்கா – தீயணைப்பு துறை கட்டிடங்கள் : ரூ.732 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.732 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ.…

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! 5 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உடல்கருகி பலியானர்கள். தமிழகத்தில் சுமார்…

டெல்லி எல்லையில் 5வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்…. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் காயம்…

டெல்லி: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவிவசாயிகள் போராட்டம் இன்று 5வது நாளாக…