Month: February 2024

தொடர்ந்து 641 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 641 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று முதல் சென்னை பரங்கி மலைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை பரங்கிமலைப் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில்…

மெட்ரோ ரயில்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தம் : பெங்களூரில் மக்கள் அவதி

பெங்களூரு இன்று பெங்களூருவில் முன்னறிவிப்பின்றி மெட்ரோ ரயில்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தினந்தோறும் பெங்களூரு மெட்ரோவின் ஊதா வழித்தடமான பையப்பனஹல்லி-கருடாச்சார் பாலையா…

கான்பூரில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து பேனர்

கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ்…

போராட்டத்தை கைவிட்ட நிலையில், தமிழக மீனவர்கள் 5 பேர் மீண்டும் கைது! இலங்கை கடற்படை நடவடிக்கை

தூத்துக்குடி: தமிழக மீனவர்கள் இலங்கைக்கு எதிரான போராட்டத்தை கைவிட்ட நிலையில், இன்று 5 தமிழக மீனவர்கள இலங்கை கடற்படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

ஃபாலி நாரிமன் மறைவு: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல்காந்தி, கார்கே உள்பட தலைவர்கள் இரங்கல்…

டெல்லி: மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்நாள் தலைவர் கார்கே…

ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக காஷ்மீா் மேம்படுத்தப்படும் – ரூ.32000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை…

ஸ்ரீநகர்: ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக ஜம்மு-காஷ்மீா் மேம்படுத்தப்படும் என ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சா்வதேச…

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்..

டெல்லி: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (வயது…

டெல்லியை நோக்கி ஜேசிபி உள்பட ஆயுதங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் எல்லையில் கைது!

டெல்லி: டெல்லியை முற்றுகையிட ஜேபி உள்பட தடைகளை உடைத்தெறியும் ஆயுதங்களுடன் மீண்டும் புறப்பட்ட விவசாயிகள் அரியாணா எல்லையில் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. வேளாண்…

சோனியா காந்தி, ஜே.பி.நட்டா, எல்.முருகன் – மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு!

டெல்லி: மாநிலங்களவை எம்.பி.யாக சோனியாகாந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜே.பி.நட்டா மத்திய அமைச்சல் எல்.முருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின்…