வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்கலாம்! சென்னை நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வெள்ள நிவாரணத்தை, பொதுமக்களின் வங்கி கணக்குகளில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், ரொக்கமாக வழங்கலாம் என சென்னை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி…
சென்னை: வெள்ள நிவாரணத்தை, பொதுமக்களின் வங்கி கணக்குகளில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், ரொக்கமாக வழங்கலாம் என சென்னை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி…
சென்னை: தீயணைப்பு மற்றும் மீட்புப் துறைக்கு புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட ஊர்திகள், புதிய வாகனங்களை பச்சைக்கொடி காட்டி…
சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டதற்கு ரூ.968 கோடி ஒதுக்கும்படி சென்னை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு…
சென்னை: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை…
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு வரும் 17ந்தேதி ரூ. 5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…
திண்டுக்கல்: மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என பழனி கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. மார்கழி மாதத்தை தேவர் மாதம்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 5 மாவட்டங்களிலும் நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கிழக்கு திசை…
சென்னை: சபரிமலை செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல…
விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில்…
சென்னை: “பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!” என தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அறிவித்து உள்ளது.…