Month: December 2023

நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க மேற்கொண்ட திட்டம் கைவிடப்பட்டதை அடுத்தே உள்ளே குதிக்க முயற்சி… காவல்துறை விசாரணையில் தகவல்…

டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தாக்குதல் விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள்…

நாடாளுமன்ற தாக்குதல் : பாஜக எம்பி யிடம் வாக்குமூலம் பெற காவல்துறை முடிவு

டில்லி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நுழைய அனுமதி அளித்தது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலn வாங்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில், கடந்த 13…

உடல் நலக்குறைவால் குவைத் மன்னர் மரணம்

குவைத் குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமத் அல் சபா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். இன்று குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமத் அல்-சபா,…

ஒரு மாணவர் கூட சேராத 44 தமிழக பொறியியல் கல்லூரிகள்

சென்னை தமிழகத்தில் 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொறியியல் படிப்பு…

ஐ ஏ என் எஸ் நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

டில்லி அதானி குழுமம் ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வாங்கி உள்ளது. அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாகும். தற்போது…

தமிழக ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி மாற்றம் இல்லை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 

சென்னை தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.…

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்கிறதா?

கொழும்பு இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் 2022ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.…

படிக்கட்டு பயணத்தைத் தடுக்க மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நடவடிக்கைகள்

சென்னை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் படிக்கட்டு பயணத்தைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. இன்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு அறிவிப்பை…

சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாராகிறது! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: “சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது” என முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்த திட்டதில், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பள்ளிக்கரணை…

ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000…