நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க மேற்கொண்ட திட்டம் கைவிடப்பட்டதை அடுத்தே உள்ளே குதிக்க முயற்சி… காவல்துறை விசாரணையில் தகவல்…
டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தாக்குதல் விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள்…